காஞ்சியேலாதி கோவை பதவுரை விளக்கவுரைகளுடன்
- திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1939
- மாறுபட்ட பக்கங்கள்.-
- கழக வெளியீடு; 229 .
மதுரைக் கூடலூர்க் கிழார் இயற்றிய முதுமொழிக் காஞ்சி (1-58), கணிமேதையார் இயற்றிய ஏலாதி (1-81), பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக் கவை (1-92) ஆகிய மூன்றும் ஒன்றாக உள்ளடக்கப்பட்டுள்ளது. பாட்டு முதற் குறிப்பு அகரவரிசை,அருஞ்சொல் அகரவரிசை, செய்யுள் முதற்குறிப்பகராதி உள்ளடக்கப்பட்டுள்ளது.