திருப்புகழ்: விருத்தியுரை /
உரை பி.எஸ்.சுப்பிரமணியம்
- சென்னை சாது அச்சுக்கூடம் 0
- viii, 531 ப.
பாட்டுமுதற்குறிப்பு அகராதி உள்ளடக்கப்பட்டுள்ளது. சுவாமிமலை, பழநி, திருச்செந்தூர் ஆகிய மூன்று படைவீடுகளில் எழுந்தருளியுள்ள முருகக்கடவுள்மீது, அருணகிரிநாத சுவாமிகள் பாடியருளிய திருப்புகழ் பாடல்களும், அவற்றுக்கு பதவுரை, விருத்தியுரைகளும்
113501
தமிழ்க் கவிதை-நாயக்கர் காலம் கௌமாரம் முருகன் பாடல்கள்